பெயர் : செபமாலை பர்னாந்து (துரைமணி)
பிறப்பு :
இறப்பு : 2013-03-27
பிறந்த இடம் : மண்டைதீவு.
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி
பிரசுரித்த திகதி : 2013-04-07
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை பர்னாந்து (துரைமணி) இன்று (27-03-2013) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான செபமாலை அடைக்கலமுத்து தம்பதியரின் அன்பு மகனும், பிறிச்சிற்றம்மாவின் அன்புக் கணவரும், ராசசிங்கம், யேசுதாசன், ராணி, ராசு, தங்கராணி(J.P), காலஞ்சென்ற அமலன் மற்றும் பவளராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், தேவி, வசந்தி (கனடா), சாந்தி, சுகந்தி, செல்வன், செல்வராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெறோம், விஜயன் (கனடா), சின்வைன் காலஞ்சென்ற சங்கரி மற்றும் சேகர், வெள்ளையம்மா, டயஸ் ஆகியோரின் மாமனும், கொலின்டன் (லண்டன்), விதுஷன் (கனடா), கொண்சலிற்ரா, நிதர்ஷன், நிறோயன், றொசின்ரன், ஜெதுர்ஷா, சதுர்ஷா, சதுர்சன், மிதுஷா, தர்ஷா, தர்ஷிகா, பதுர்ஷன், விதுஷா, யதுர்சன், கம்சா, டிதுர்சன், டிசானி, டிதுர்சிகா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை (28-03-2013) வியாழக்கிழமை மு.ப 9.00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்று பூதவுடல் புனித பேதுருவானவர் சேமாக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்பு :- கொலிண்டன் – (லண்டன் – 00447401515515)
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வசந்தி விஜயன் – கனடா , 0019052818627
டயஸ் – 4ஆம் வட்டாரம், மண்டைதீவு. , 0214911038