திரு அருள்வரதன் வித்தியன் – மரண அறிவித்தல்




vithiyanதிரு அருள்வரதன் வித்தியன் – மரண அறிவித்தல்

(பொறியியல் பீடம்- பாரிஸ் பல்கலைக்கழகம்)

மலர்வு : 12 ஒக்ரோபர் 1993 — உதிர்வு : 10 யூன் 2015

இலங்கையைப் பூர்வீகமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அருள்வரதன் வித்தியன் அவர்கள் 10-06-2015 புதன்கிழமை அன்று கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற இரட்ணசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அருள்வரதன் வசந்தி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சத்தியன்(பொறியியல் பீடம்) அவர்களின் ஆருயிர் சகோதரரும்,

மயில்வாகனம்(வட்டக்கச்சி), பத்மநாபன்(மட்டக்களப்பு), காலஞ்சென்ற வரதராசா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

வாசுதேவன்(கனடா), விமலசேகர்(கனடா), அருள்வதனி(கனடா), சுந்தரவதனி(வவுனியா), சறோஜினி(வவுனியா), இரஞ்சினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 18/06/2015, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: 5 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
அருள்வரதன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33134195882
சத்தியன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33634660975
சேகர் — கனடா
தொலைபேசி: +14163328983
வாசு — கனடா
செல்லிடப்பேசி: +15149617852
அருள்வதனி — கனடா
செல்லிடப்பேசி: +14167514396
சறோஜினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94714343144

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu