திருமதி நாகராஜேஸ்வரி இராசசிங்கம் – மரண அறிவித்தல்
இறப்பு : 15 யூன் 2015
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், யாழ். கன்னாதிட்டி ஒழுங்கை, கொழும்பு தெஹிவளை வண்டவர்ட் பிளேஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜேஸ்வரி இராசசிங்கம் அவர்கள் 15-06-2015 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கதிரவேல் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவகன்(அவுஸ்திரேலியா), ஜயந்தன்(அவுஸ்திரேலியா), ஜனகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, முருகேசு, மற்றும் தியாகராசா(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), நடராசா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி, சாந்தினி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினோ, ஆரணி, ஸ்ரீசக்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-06-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெறும். பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94112734383
ஜீவகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773868525
ஜனகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94755227603