திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




veluppillaiதிரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய நீர்ப்பாசன ஓவசியர்)

இறப்பு : 14 யூன் 2015

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். நயினாதீவை வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 14-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தன்(லண்டன்), வசந்தி(கனடா), வரதன்(லண்டன்), வரோதயன்(நோர்வே), வளவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சண்முகநாதன், பவளம், ஆறுமுகம்பிள்ளை, மற்றும் ராணி, மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விவேகானந்தன்(கனடா), விமலா(லண்டன்), சத்தியா(லண்டன்), மஞ்சு(கொழும்பு), கலாநிதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான காங்கேயன், நமச்சிவாயம், மற்றும் அருணாசலம், குலமணி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜா, சரண்யா, பிரசினி, கெளசிகன், நிருஷினி, சாயகன், சயானு, மனுஜா, டணன், டயன், அனோஜா, கோபிஷா, அபிநயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல, 110,
அம்மன் வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089427365
வசந்தி — கனடா
தொலைபேசி: +14162981817
வளவன் — கனடா
தொலைபேசி: +14162822495
வரதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442079987377
வரோதயன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94757562703
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94775829559
– — நோர்வே
செல்லிடப்பேசி: +4795025964

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu