திருமதி மகேஸ்வரி ஆனந்தகுமாரசாமி – மரண அறிவித்தல்
தோற்றம் : 14 யூன் 1927 — மறைவு : 14 யூன் 2015
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி ஆனந்தகுமாரசாமி அவர்கள் 14-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆனந்தகுமாரசாமி(சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விஜின்திரணி, ரபின்திரன், வினோதினி, றோஷினி, Dr.கணேஷ்பஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி நவரெட்ணராஜா, கனகேஸ்வரி தர்மரெட்ணம், மற்றும் ராஜேஸ்வரி சுவாமிநாதன், காலஞ்சென்ற கருணைரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜசின்தா, Dr.அபிமன்யு, Dr.யதுநன்தனன், சின்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜோதிமலர், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், Dr. அருணாச்சலம், மற்றும் சுந்தரலிங்கம், காலஞ்சென்ற அமுதலிங்கம், சரஸ்வதிதேவி நடராஜா, காலஞ்சென்றவர்களான தியாகலிங்கம், தருமலிங்கம், மற்றும் லக்மிதேவி விசுவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
போல், Dr. விதுனா, Dr. நகுஷன், Dr. பிரியங்கா, சகானா, ராஜ் உமயவன், சுவேத்தா ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 18/06/2015, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, United Kingdom.
தொடர்புகளுக்கு
Dr. கணேஷ்பஞ்சன் — பிரித்தானியா
தொலைபேசி: +441162354248
வினோதினி அபிமன்யு — பிரித்தானியா
தொலைபேசி: +441905358702