பெயர் : திருமதி பிற்றசன் அன்னம்மா
பிறப்பு :
இறப்பு : 2013-03-18
பிறந்த இடம் : இணுவில்
வாழ்ந்த இடம் : வவுனியா
பிரசுரித்த திகதி : 2013-03-23
இணுவிலை பிறப்பிடமாகவும், வவுனியா குளுமாட்டுச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிற்றசன் அன்னம்மா அவர்கள் 18-03-2013 திங்கள் அன்று ஆண்டவரின் பாதம் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற அன்ரன் பிற்றசன் என்பவரின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், தையல்நாயகி, ராசா, தியாகராசா மற்றும் செல்வமணி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் செல்வலக்சுமி, நவரத்தினராசா, நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகுந்த தாயாரும், முத்துக்குமார், லூத்மேரி, ரெபேக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும், சசிக்குமார், பாலதர்ஷினி (இத்தாலி), ஜெயகுமார்-பிரியா (இத்தாலி), டிலுசினி (வவுனியா), கீதப்பிரியா-நிசாந்தன் (இத்தாலி), ஷாம், மிஷன் நைஜல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ரொஷானா, ஜொஷியா, வேறமிக்கா, எக்ஷிபா, போஜல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-03-2013 வியாழக்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று நெளுக்குளம் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்,
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – ,