பெயர் : முருகுப்பிள்ளை நித்தியானந்தன் (ஓய்வு பெற்ற அதிபர்)
பிறப்பு :
இறப்பு : 0000-00-00
பிறந்த இடம் : ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி : 2013-03-18
ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், 140/10, வேம்படி வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை நித்தியானந்தன் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லம்மாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம், குணரட்ணம், பொன்னுச்சாமி மற்றும் மணிவாசகம் ஆகியோரின் சகோதரரும், ரஜனி (ஓய்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர், யாழ். மாவட்ட பிராந்திய சுகாரத் திணைக்களம்), காலஞ்சென்ற நடேசானந்தன் (பொறியியலாளர், நியூசிலாந்து), ராகினி (பிரான்ஸ்), சிவானந்தன் (கனடா), நளாயினி (ஆசிரியை, யா/சன்மார்க்க மகா வித்தியாலயம்), முருகாநந்தன் (விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர், வலிகாமம் கல்வி வலயம்), சுலோஜினி (இந்தியா), தேவானந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுந்தரம் (ஓய்வு பெற்ற SBO சுன்னாகம் மின்சாரசபை), சிவாநந்தன் (பிரான்ஸ்), சந்திரசேகரன் (வட்டுக் கோட்டை), தனபாலசிங்கம் (இந்தியா), சுதாமதி (நியூசிலாந்து), ஜமுனா (கனடா), அருந்ததி (வட்டுக்கோட்டை), அனுஷா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனும், கௌசிகா, மதுரகா, காயத்திரி, நிரோஷானந்த், ராதேஷானந், காயத்திரி, நிஷாந்தன், தமிழினி, துஷாரா, நிர்மலானந், தாட்சாயினி, முகுந்தன், விதுசாயினி, மதுசாயினி, கம்சத்வனி, சஜீவானந்த், சோபானந்த், தனுசிகா ஆகியோரின் பேரனும், டிலக்ஷானந்த், ஜஸ்மிகா, சாருகா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.03.2013) திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் வட்டுக்கோட்டை மாவடி மூளாய் வீதி, 1ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் வழுக்கையாறு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : நி.முருகானந்தன் (மகன்)
தொடர்புகளுக்கு
நி.முருகானந்தன் (மகன்) – 1ஆம் ஒழுங்கை, மூளாய் வீதி, மாவடி,
வட்டுக்கோட்டை. ,