திருமதி பொன்னையா தவமணி – மரண அறிவித்தல்




thavamaniதிருமதி பொன்னையா தவமணி – மரண அறிவித்தல்

மறைவு : 7 யூன் 2015

முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரம் காட்டாவிநாயகர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தவமணி அவர்கள் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னையா(ஆனந்தம்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசலிங்கம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779635237
யோகேஸ்வரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776220246
ஆனந்தராசா(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148676651
பாலச்சந்திரன்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17183550421
ஆனந்தராணி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41919703891
தர்மராசா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33752725781
கலைத்தேவி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447454751550

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu