பெயர் : பாலு திலகராசா
பிறப்பு :
இறப்பு : 2013-03-16
பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : கோப்பாய்
பிரசுரித்த திகதி : 2013-03-18
மானிப்பாய் புதுமடத்தடியைப் பிறப்பிடமாகவும், 2ஆம் கட்டை இராசவீதி கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலு திலகராசா (ஓய்வு பெற்ற உப அதிபர் கோப்பாய் நாவலர் வித்தியாலயம், சமாதான நீதிவான்) (16.03.2013) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலுசின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்புபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும், ஞானம்மா (B.A. ஓய்வு பெற்ற ஆசிரியை கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும் திலக்குமார் (கனடா), அருண்குமார் (லண்டன்), சுகிர்தினி (பட்டதாரி பயிலுநர், மாந்தை கிழக்குப் பிரதேச செயலகம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும், சரஸ்வதி, அன்னம்மா, காலஞ்சென்றவர்களான சிவராசா, அமிர்தராசா மற்றும் கமலாதேவி, பத்மராசா, வரதராசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், கென்றிகியூபேட், செபரட்ணம், பிலோமினா பெர்னதேந் (திரவியம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (18.03.2013) திங்கட்கிழமை மு.ப. 11.30 மணியளவில் அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கோப்பாய் மத்தி புனித சூசையப்பர் ஆலயத்தில் இறுதி இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நல்லடக்கத்துக்காக புனித சூசையப்பர் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மனைவி, பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள். – 2ஆம் கட்டை இராச வீதி, கோப்பாய், மத்தி. , 0212230533