திரு சிதம்பரப்பிள்ளை சச்சிதானந்தம் – மரண அறிவித்தல்




sachithananthamதிரு சிதம்பரப்பிள்ளை சச்சிதானந்தம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 யூன் 1955 — இறப்பு : 2 யூன் 2015

யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சச்சிதானந்தம் அவர்கள் 02-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பவளம் தம்பதிகளின் மூத்த மகனும், நாகப்பன் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

திலக்‌ஷன், திஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரமதி, சந்திரபவானி, சர்வானந்தன்(லண்டன்), பவானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மூத்த சகோதரரும்,

சுஜிக்கா அவர்களின் அன்பு மாமனாரும்,

காங்கேசு(சுவிஸ்), நாகம்மா, இராசதுரை(சுவிஸ்), இலட்சுமி, இராசேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2015 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திலக்‌ஷன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758051102
சர்வானந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404639230
பவானந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779238797

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu