திரு முருகுப்பிள்ளை பூலோகசிங்கம் – மரண அறிவித்தல்




pulogasingamதிரு முருகுப்பிள்ளை பூலோகசிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 15 மே 1948 — மறைவு : 30 மே 2015

திருகோணமலை 10ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செம்மலை, அளம்பில், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை பூலோகசிங்கம் அவர்கள் 30-05-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, கமலம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வக்குமரன்(சத்தியன்- லண்டன்), சசிகலா(லண்டன்), சுவர்ணகலா(இந்தியா), சதீஸ்குமார்(லண்டன்), ராஜீவ்குமார்(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

தர்சினி(லண்டன்), விஜயகுமார்(சிறி- லண்டன்), பிரதீபன்(டைசன்- இந்தியா), ஞானப்பிரகாசிகா(தஸ்மியா- லண்டன்), ஜெயசீலன்(லண்டன்), பரிசுதா(சுதா- லண்டன்), சங்கீதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதீபன்(லண்டன்), கஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற மாதவராசா குடும்பம், செல்வராசா குடும்பம், தேவராசா குடும்பம், புஸ்பராசா குடும்பம், பிரேமராஜா குடும்பம், புஸ்பராணி குடும்பம், திலகராணி குடும்பம்(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,

ரவீன், தருண், நிதுசா, வினித், வினுசன், சிறிதா, ரோசினி, ரித்தீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் சென்னை போரூர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பூலோகசிங்கம் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வக்குமரன்(சத்தியன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447917653503
சுரேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447473681616

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu