திரு மாணிக்கம் சிவலிங்கம் – மரண அறிவித்தல்




manikkamதிரு மாணிக்கம் சிவலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 மார்ச் 1937 — இறப்பு : 29 மே 2015

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவலிங்கம் அவர்கள் 29-05-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிர்தவதனி(பவி), மதிவதனி(பவா), மகிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலச்சந்திரன்(ஜெயம்), மதன், அஜந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வமலர், காலஞ்சென்ற ஜெகநாதன், சந்திரமோகன், சூரியகலா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

ஜெனோட்சன், வினோட்சன், அஸ்வினி, நிரோஷ், நிக்காஷ், அஸ்மிதா, மான்சிகா, அஸ்வத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகிந்தன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915211290330
ஜெயம்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491774665559
மதன் மதி — ஜெர்மனி
தொலைபேசி: +4961529613735

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu