திருமதி ஞானலட்சுமி இராமலிங்கம்(பவளம்) – மரண அறிவித்தல்




ganalakshmiதிருமதி ஞானலட்சுமி இராமலிங்கம்(பவளம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 செப்ரெம்பர் 1937 — இறப்பு : 28 மே 2015

யாழ். சண்டிலிப்பாய் சீரணியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானலட்சுமி இராமலிங்கம் அவர்கள் 28-05-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவானர் தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜயா(ஜெர்மனி) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சோதிலட்சுமி, வீரலட்சுமி, சதாசிவம், மற்றும் மங்கையகரசி, ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதாநந்தினி, சதாநந்தன், சதாரூபி, சதாரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசிரேகா, சசிகலா, சசிதரன்(கனடா), கலாகரன்(சுவிஸ்), வரதா(இந்தியா), சிவகுமார்(லண்டன்), கலைஅரசி, வேணு(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

வினோத், பிரசாத், பிரியங்கா, பிரன்சிஸ்கா, சாரா, சர்மிலா, லவி, தமாரா, அக்சையா, டேருடார், சினேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2015 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Werrenweg 71543, Neuhutten, Germany எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகள்
தொடர்புகளுக்கு
மகள் — ஜெர்மனி
தொலைபேசி: +4915143521499
செல்லிடப்பேசி: +497945943558

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu