திரு சதாநந்தன் பிரசாத் – மரண அறிவித்தல்




pirasathதிரு சதாநந்தன் பிரசாத் – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 யூன் 1994 — இறப்பு : 27 மே 2015

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாநந்தன் பிரசாத் அவர்கள் 27-05-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஐயாத்துரை தேவராணி தம்பதிகள் மற்றும் சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சதாநந்தன் ஜீவவதனி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

ரேவதி(மாலா), கஜன்(ஜெர்மனி), சரண்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவா(சுவிஸ்), சுபாஸ்கரன்(சுவிஸ்), கிருபாகரன்(பிரித்தானியா), சுதாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

ஜெயவதனி(பிரித்தானியா) அவர்களின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பாரதி வீதி,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயவதனி — பிரித்தானியா
தொலைபேசி: +441179514686

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu