திருமதி தவமலர் சாமிநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 22 ஏப்ரல் 1960 — இறப்பு : 26 மே 2015
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமலர் சாமிநாதன் அவர்கள் 26-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சநாதன், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ராசப்பா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
துஸ்யந்தன்(பிரான்ஸ்), ஜிந்துஜா(பிரான்ஸ்), சர்மிலன், சாருஜா, கஜமுகன், ராஜ்மீனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குணதாஸ், மகேசன்(லண்டன்), சிவதாஸ்(இலங்கை), பஞ்சநந்தீஸ்வரி(இலங்கை), ஆகிலியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயரூபன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஹரிஸ்ரன்(பிரான்ஸ்), அத்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2015 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
500/2, K.K.S Road,
4th Mile,
Inuvil,
Jaffna.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாமிநாதன் — இலங்கை
தொலைபேசி: +94212241512
ஜெயரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669227303
துஸ்யந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695110537