திரு பெரியதம்பி ஞானப்பிரகாசம் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 13 மார்ச் 1935 — ஆண்டவன் அடியில் : 27 மே 2015
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும், மலேசியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி ஞானப்பிரகாசம் அவர்கள் 27-05-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சோதிமலர்(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயமாலா, சசிகலா, மேனகா(கீதா), பிரபாகரன்(பிரபா), தர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிறேமராசா, குணராஜா, செல்வநாதன்(ஆனந்தன்), டோஜினா, அகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோசா, நிசாந், கீர்த்தி, கவினாஸ்குமார், கவிஷா, பிறீத்திஷா, சுயன், சுவேன், சுஷாந், அபர்ணா, அபிசாந், ஜெனார்த்தன், திலக்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Jalan S2 D14, Seremban 2, 70300 Seremban, Negeri Sembilan, Malaysia எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலா — நோர்வே
தொலைபேசி: +4751631416
குணராஜா — மலேஷியா
தொலைபேசி: +60126802667
ஆனந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882165630
பிரபா — பிரித்தானியா
தொலைபேசி: +442037196036
அகிலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447869290227