திருமதி புவனேஸ்வரி கணேசமூர்த்தி – மரண அறிவித்தல்
பிறப்பு : 12 ஏப்ரல் 1942 — இறப்பு : 26 மே 2015
யாழ். சரவணை கிழக்கு மயிலப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கணேசமூர்த்தி அவர்கள் 26-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகனாதி, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னையா, பர்வதபத்தினி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
கமலலீலா(கொழும்பு), யசோதாதேவி(ஜெர்மனி), கஜேந்திரன்(வரதா பான்சி- கிளிநொச்சி), தர்சினி(யாழ்ப்பாணம்), ஐங்கரன்(ஜெர்மனி), ஸ்ரீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகானந்தன்(கொழும்பு), சிவகுமார்(ஜெர்மனி), சிவரூபி(கிளிநொச்சி), காலஞ்சென்ற திஷோக்குமார்(யாழ்ப்பாணம்), வாமதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மநாதன், காலஞ்சென்ற அன்னபூரணி, Dr.பரமானந்தசிவம்(ஓமான்), காலஞ்சென்ற கருணானந்தம், வரதராயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொளுந்து, ஆச்சிமுத்து, அன்னம்மா, ஏகாம்பரம், திருமேனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
முகீசன், வர்சினி(ஜெர்மனி), திவ்வியன், திபிஷா, லகீஷா, வக்சனா, தேனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2015 புதன்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919551475420
தர்சினி — இந்தியா
செல்லிடப்பேசி: +918056115700
ஸ்ரீகரன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919952049041