திருமதி கமலாதேவி சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




kamaldeviதிருமதி கமலாதேவி சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

இறப்பு : 22 மே 2015

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 22-05-2015 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஞானராஜா(ஐக்கிய அமெரிக்கா), ஜீவராணி(ஜெர்மனி), ஜெயல‌ஷ்சுமி(ஜெர்மனி), விஜயலஷ்சுமி(லண்டன்), நித்தியா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன், தங்கநாதன், மற்றும் பாக்கியநாதன்(கனடா), மங்கயற்கரசி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுசூயா, சிவானந்தம், தர்மப்பிரியா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேஸ்வரி, ஈஸ்வரி, பாரதிஇந்துநந்தினி, சுவனேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வேந்தன், மூர்த்தி, கவீஷன், ஓவியன், கிருஷ்ணா, சரண்யா, தினூயன், அபிநயா, நிவேதன், கிஷேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இந்தியா
தொலைபேசி: +914425506553

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu