திரு சுப்பையா மயில்வாகனம் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 21 நவம்பர் 1943 — ஆண்டவன் அடியில் : 22 மே 2015
யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா மயில்வாகனம் அவர்கள் 22-05-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பு, நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பூவாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
உஷா(இலங்கை), ஜெனனி(இலங்கை), தேனுகா(இலங்கை), பிரியதர்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணசிங்கம், சிவகாமி, அமிர்தவதி, புனிதவதி, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருச்செந்தூரன், கஜேந்திரன், துஷிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேசகி, மதுரிஷா, அஜிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சந்திரா(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
பூவாதேவி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94242051205
செல்லிடப்பேசி: +94770790154
பிரியதர்ஷன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659746889
சந்திரா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148985535
இந்திரா — கனடா
தொலைபேசி: +14164129542
துரைராஜா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +498975077865
இராஜேந்திரம் — பிரித்தானியா
தொலைபேசி: +442030920939