ரு நல்லதம்பி கதிரமலை செல்லத்துரை – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய கனிஷ்ட அதிபர்- புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி, ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயம்)
தோற்றம் : 18 ஓகஸ்ட் 1923 — மறைவு : 21 மே 2015
யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி கதிரமலை செல்லத்துரை அவர்கள் 21-05-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
இரத்தினராணி, இரத்தினதாசன், இரத்தினராதா, இரத்தினதவம், இரத்தினசிவம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சின்னத்துரை, செல்லம்மா, சின்னம்மா, மற்றும் சரஸ்வதி, செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளானந்தம், பிரமிளா, றதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, இராசம்மா, செல்லத்துரை, நாகரத்தினம், தம்பிப்பிள்ளை, செல்லையா, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்புச் சகலனும்,
செந்தூரன், சோபன், சிந்துஜன், தாட்சாயினி, றிஷான், றனீக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2015 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி — இலங்கை
தொலைபேசி: +94112728846
தாசன் — இலங்கை
தொலைபேசி: +94112360796
செல்லிடப்பேசி: +94766903586
ராதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776487764
தவம் — ஜெர்மனி
தொலைபேசி: +492512017300
தவம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775036687
சிவம் — கனடா
தொலைபேசி: +14162705141