திருமதி கந்தையா செல்லம்மா – மரண அறிவித்தல்




sellammaதிருமதி கந்தையா செல்லம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 24 நவம்பர் 1945 — இறப்பு : 20 மே 2015

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்லம்மா அவர்கள் 20-05-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னப்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அம்பலவாணர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி(கனடா), செல்வகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

சுப்பிரமணியம்(கிறிஸ்கோ ஹோட்டல் கொழும்பு, கனடா), நிதர்சனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நடேசன், சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

தெய்வானைப்பிள்ளை, நாகம்மா, தம்பிஐயா, சிவகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கெளரீஷன்(கனடா), கெளசல்யன்(கனடா), கெளரித்தா(கனடா), துபிந்தா(லண்டன்), அபிஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் மீசாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776510379
நிதர்சனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903764798
சுப்பிரமணியம் — கனடா
செல்லிடப்பேசி: +16472859290

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu