திரு திருநாவுக்கரசு திருக்குமார் – மரண அறிவித்தல்




thirukumarதிரு திருநாவுக்கரசு திருக்குமார் – மரண அறிவித்தல்

(இ.போ.ச உத்தியோகத்தர்)

தோற்றம் : 19 ஏப்ரல் 1947 — மறைவு : 21 மே 2015

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு திருக்குமார் அவர்கள் 21-05-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திருநாவுக்கரசு சிவநேசம் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்குமாரி, கிரிஜா, சுரேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலாதேவி, காலஞ்சென்ற சந்திரமலர், அற்புதராணி, சிவகுமார், சந்திரமதி, பானுமதி, இந்துமதி, றாஜீவி, நந்தகுமார்(நந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிதரன், அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெசிகரன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்திரராஜா(இந்திரன்-மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160638541
நந்தகுமார்(நந்தன்- சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773310799

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu