திரு இராசையா தர்மரத்தினம் – மரண அறிவித்தல்




rasaiya]திரு இராசையா தர்மரத்தினம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய தலைமை லிகிதர்)

இறப்பு : 20 மே 2015

யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா தர்மரத்தினம் அவர்கள் 20-05-2015 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார்(கனடா), ரமேஸ்குமார்(லண்டன்), பரிஸ்குமார்(லண்டன்), ரேணுகா(சுவிஸ்), தனேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சீவரத்தினம், விமலாதேவி, கனகசபை(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சர்மிளா(கனடா), நந்தினி(லண்டன்), சசிரேகா(லண்டன்), சத்தியசீலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எழிலன், அபூர்வா, ஹரிகேசன், ஹைலி, கிரிசாந், கிரிசிகா, சாகித்தியா, சாகித்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ் — கனடா
செல்லிடப்பேசி: +14167256390
ரமேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939815587
பரிஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932925498
ரேணுகா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313014756
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776014009

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu