திரு சரவணை செல்வரத்தினம் – மரண அறிவித்தல்




saravanaiதிரு சரவணை செல்வரத்தினம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 22 யூலை 1938 — மறைவு : 18 மே 2015

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை செல்வரத்தினம் அவர்கள் 18-05-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பவளமலர், சாரதாம்பாள், நவரத்னம்(ஜெர்மனி), சீவரத்தினம், சபாரத்தினம், குபேந்திரன்(பிரான்ஸ்), ஈஸ்வரி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதன் பொன்னுத்துரை — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618315858

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu