திரு கந்தையா பரமலிங்கம் – மரண அறிவித்தல்




kanthaiyaதிரு கந்தையா பரமலிங்கம் – மரண அறிவித்தல்

இறப்பு : 20 மே 2015

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் அவர்கள் 20-05-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவகாமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

பார்வதிபிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலாதேவி, மோகனதாஸ், சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணேசபிள்ளை, மேனகா, ஜசோதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுசிகரன், கிருபாகரன், வசீகரன், மத்தியூ, ஸ்டீபன், வினோஜா, தரனீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-05-2015 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 22-05-2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112337619
செல்லிடப்பேசி: +94777722305

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu