திருமதி கண்மணி முருகேசு – மரண அறிவித்தல்
தோற்றம் : 1 சனவரி 1935 — மறைவு : 20 மே 2015
யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கண்மணி முருகேசு அவர்கள் 20-05-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு(மருந்துச்சரக்கு விற்பனையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சரவணபவன், ராஜேஸ்வரி(வதனா), லிங்கேஸ்வரன்(நாதன்- ஜெர்மனி), முருகானந்தன்(சூரி- இலங்கை), ஞானேஸ்வரி, பாலச்சந்திரன், ரவிச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து, மாணிக்கம், லக்ஷ்மி, அன்னமுத்து, வைத்தியாம்பிள்ளை, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஏ.கே.செல்லத்துரை, முத்தையா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2015 வியாழக்கிழமை அன்று வடலியடைப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பண்டத்தரிப்பு பிரான்பற்று இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
லிங்கேஸ்வரன்(நாதன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4920145862930
ரவி — இலங்கை
தொலைபேசி: +94217917210
ஆனந்தன் — இலங்கை
தொலைபேசி: +94217900807
வதனா — இலங்கை
தொலைபேசி: +94217900040