திரு நாயர் நாகலிங்கம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 18 ஒக்ரோபர் 1940 — மறைவு : 18 மே 2015
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாயர் நாகலிங்கம் அவர்கள் 18-05-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாயர், பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
நிமலன்(கண்ணன்), சுபாஜினி, சதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடராஜா, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகர், சோபனா, டியோனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுசிந்திரா, சாந்தி, சுகுனேந்திரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரவி, வாசு, வசந்தி, ரகு, நிறஞ்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகிஷா, அபிநாத், துஷாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765427484
சதீஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447478270707
சுபா — இலங்கை
தொலைபேசி: +94242223278