திருமதி சிவகெங்கை திருக்கேதீஸ்வரநாதன் – மரண அறிவித்தல்
இறப்பு : 9 மே 2015
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகெங்கை திருக்கேதீஸ்வரநாதன் அவர்கள் 09-05-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருக்கேதீஸ்வரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன், காலஞ்சென்ற ஸ்ரீலிங்கநாதன், ஸ்ரீலிங்கேஸ்வரி, ஸ்ரீவள்ளிநாயகி, ஸ்ரீதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌரி, பரமேஸ்வரி, சிவலோகநாதன், திருக்குமரன், வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாந்து, யுவராஜ், ரஜீதன், புஸ்பலதா, நதியா, லக்ஷிகா, நிருஷன், திருஷா, கேதுஷன், திலேகா, ரூபிகா, சாகித்தியன், அனுஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2015 புதன்கிழமை அன்று பொரளையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் — இலங்கை
தொலைபேசி: +94112435453
செல்லிடப்பேசி: +94756083968