திரு முருகேசபிள்ளை செந்தில்குமார் – மரண அறிவித்தல்
(முன்னாள் லோஜி கூல் பார் உரிமையாளர், பிரதாப் ரேடர்ஸ் உரிமையாளர்)
மலர்வு : 2 யூன் 1964 — உதிர்வு : 9 மே 2015
யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசபிள்ளை செந்தில்குமார் அவர்கள் 09-05-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசபிள்ளை, நாகரதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாயகப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
பபித்திரா(மருத்துவ பீடம்- யாழ். பல்கலைக்கழகம்), பிரதாப், அபிரா, தனுசீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார்(ஜெர்மனி), சிவராணி(கனடா), செல்வகுமார்(லண்டன்), சுரேஸ்குமார்(ஜெர்மனி), சாந்தலோஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கபிலன், கஸ்தூரி, பிரேமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இந்திரகலா, செல்வராஜா, சோதிமலர், தபோதினி, லோகேஸ்வரி, சற்குணேஸ்வரி, இளையதம்பிநாதன், வைரவநாதன், செல்லப்பாநாதன், இராசநேசன், மாசிலாமணி, பக்தகௌரி, வைத்தியநாதன், காலஞ்சென்ற சீமான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரி, சதுர்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆகாஷ், அபினாஸ், ஆருகா, பிரணவன், பிரணயன் ஆகியோரின் அன்புச் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2015 புதன்கிழமை அன்று 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல19,
10ம் ஒழுங்கை,
வைரவபுளியங்குளம்,
வவுனியா
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதாப்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94242224694
சிவகுமார் — ஜெர்மனி
தொலைபேசி: +49201595084
சிவராணி — கனடா
தொலைபேசி: +19052010046
செல்வகுமார் — பிரித்தானியா
தொலைபேசி: +441923213501
சுரேஸ்குமார் — ஜெர்மனி
தொலைபேசி: +492018067864
சாந்தலோஜினி — கனடா
தொலைபேசி: +16477650655
கோகுலன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61422810083