திரு மகேந்திரன் தாமோதிரபிள்ளை – மரண அறிவித்தல்




magendiranதிரு மகேந்திரன் தாமோதிரபிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 22 நவம்பர் 1940 — மறைவு : 8 மே 2015

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் தாமோதிரபிள்ளை அவர்கள் 08-05-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதிரபிள்ளை, முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுந்தரம்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

தமிழ்செல்வி(சுவிஸ்), காலஞ்சென்ற வாணிஸ்ரீ, ஜெயஸ்ரீ(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அலங்காரம், சிவலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமாரன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தையா, ரத்தினம், நாகரத்தினம், காலஞ்சென்ற கனகரத்தினம்(சூரி), அருந்தவராஜா, காலஞ்சென்ற லோகமூத்திரை, அமுதகெளரி, விஜயலக்‌ஷிமி, வடிவாம்பிகை, சிறிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமிஜன், ரணிஷ்யா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயா — ஜெர்மனி
தொலைபேசி: +4951116610832
செல்லிடப்பேசி: +4917691153917
ராசன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776766437
கௌரி(மைத்துனி) — ஜெர்மனி
தொலைபேசி: +4915227792752

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu