வேலன் தெய்வானை – மரண அறிவித்தல்




Tweet Valli
பெயர் : வேலன் தெய்வானை
பிறப்பு : 1905-04-14
இறப்பு : 2013-03-06
பிறந்த இடம் : மட்டுவில்
வாழ்ந்த இடம் : மட்டுவில்
பிரசுரித்த திகதி : 2013-03-23

மட்டுவில் வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலன் தெய்வானை நேற்று (06.03.2013) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற சின்னவன் வேலனின் அன்பு மனைவியும் காலஞ் சென்ற கணேசு மற்றும் யோகலிங்கம், வினாயகமூர்த்தி, அன்னராணி ஆகியோரின் அன்புத் தாயாரும் றோசம்மா, பாக்கியம், ராணி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும் பேரப்பிள்ளைகளின் அன்புப் பேர்த்தியும் பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று (06.03.2013) புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

பிள்ளைகள்

வேலன் கணேசு
வேலன் யோகலிங்கம்
வேலன் வினாயகமூர்த்தி
வேலன் அன்னராணி

தகவல் : பஞ்சலிங்கம் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பஞ்சலிங்கம் குடும்பத்தினர் – மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி. ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu