திருமதி சிவசிதம்பரப்பிள்ளை பவளம் – மரண அறிவித்தல்




Ms. Coral சிவசிதம்பரப்பிள்ளை
பெயர் : திருமதி சிவசிதம்பரப்பிள்ளை பவளம்
பிறப்பு :
இறப்பு : 2013-03-01
பிறந்த இடம் : சிங்கப்பூர்
வாழ்ந்த இடம் : உடுவில்
பிரசுரித்த திகதி : 2013-03-03

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், உடுவில் மேற்கு சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவளம் சிவசிதம்பரப் பிள்ளை 01.03.2013 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசிதம்பரப்பிள்ளையின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், செல்லத்துரை, சுப்பிரமணியம், சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவகுமாரன், ரஜினிமாலா, காலஞ்சென்ற ஸ்ரீகுமாரி, மற்றும் ஸ்ரீகுமாரன், காலஞ்சென்ற பிறேமகுமாரன் மற்றும் ஜெயகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், ராஜலக்சுமி, காலஞ்சென்றவர்களான பாலரட்ணம், பாலகிருஷ்ணன் மற்றும் சாரதா (ரதி), ஜெசிக்கா, பாக்கியலச்சுமி ஆகியோரின் மாமியாரும், கேமினி, மயூரா, காலஞ்சென்ற லதன், மற்றும் மீருஜா, சுகந்தினி, சுதர்சினி, சுகிர்தினி, காலஞ்சென்ற ஸ்ரீபாமினி மற்றும் கிருஷ்ணாந்தினி, முரளிதாஷன், தயாளன், சிவானி, ஸ்ரீகான், செரினா, கண்ணா, ஜொலினா, தயாபரன், தயானி ஆகியோரின் பேர்த்தியும், பிரஜித், அபினேஷ், சதுர்ஜா, அபிஷன், அகிஷன், அனுஷாந்தன், தருண்ஜா, பிரணவி, தர்சிகன், தனுசன், கஜானன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப் படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : பா.ரஜனிமாலா (மகள்) பா.தயாளன் (பேரன்)

தொடர்புகளுக்கு

பா.ரஜனிமாலா (மகள்) பா.தயாளன் (பேரன்) – உடுவில் மேற்கு, சுன்னாகம் , 0779672162

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu