திரு பொன்னையா மகேஸ்வரன் – மரண அறிவித்தல்




mageswaranதிரு பொன்னையா மகேஸ்வரன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 11 மார்ச் 1934 — மறைவு : 3 மே 2015

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா மகேஸ்வரன் அவர்கள் 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

திவாகரன்(மிரேஸ், நகுலன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கனகம்மா, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வித்தியாவதி அவர்களின் அன்பு மாமனாரும்,

திகழ்வேந்தன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகரத்தினம்(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94213735927
வித்தியா(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447475373035

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu