திருமதி யாகலட்சுமி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 15 ஏப்ரல் 1939 — இறப்பு : 3 மே 2015
யாழ். கரணவாய் தெற்கு காவில் வயலைப் பிறப்பிடமாகவும், தூதாவளை, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யாகலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று தூதாவளையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற சிவகுருநாதன், அருட்பிரகாசம், செல்வமலர், யோகமலர்(கனடா), காலஞ்சென்ற உமாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தங்காமணி, சிவப்பிரகாசம், பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தினி, பரமேஸ்வரி(இலங்கை), ஜெயந்தினி(கனடா), காலஞ்சென்ற தேவராசா, முருகதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, செல்லம், மற்றும் தனலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேசவன்(லண்டன்), முரளி(ஜெர்மனி), தனுஜா, ஷாலினி, நித்தியா, ஜீவிதா கஜன், சுஜீவன், திபியா, லிதியா, சோபியா, முகுந்தன் தர்மலா, பார்த்தீபன் குகதர்சினி, பிரதீபன், நிரோஜா, நிரூபன், நிருந்தா ஜெனுசன், நிலோஜன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நஷ்மிஜன்(இலங்கை), சாய்சாந்த்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் நடைபெற்று பின்னர் கரணவாய் வெல்லன் கிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகநாதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774523735
அருட்பிரகாசம்(மகன்) — கனடா
தொலைபேசி: +14164123827
செல்வமலர்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16476275524
யோகமலர்(மகள்) — கனடா
தொலைபேசி: +14162851886