திருமதி எலிசபெத் அபிராமிப்பிள்ளை அரியரத்தினம் – மரண அறிவித்தல்




ealisabethதிருமதி எலிசபெத் அபிராமிப்பிள்ளை அரியரத்தினம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

பிறப்பு : 22 செப்ரெம்பர் 1928 — இறப்பு : 2 மே 2015

யாழ். ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட எலிசபெத் அபிராமிப்பிள்ளை அரியரத்தினம் அவர்கள் 02-05-2015 சனிக்கிழமை அன்று ஆண்டவன் திருபாதங்களை அடைந்தார்.

அன்னார், சுப்பையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அரியரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அரியகுமார்(ஓய்வுபெற்ற அதிபர்), அருள்நேசன்(இந்தியா), அரியரஞ்சினி, அரியராணி(ஆசிரியை), அரியரஞ்சன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வடிவேலு(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

ராசமனோகரி, கன்னிகாராணி, பொன்னம்பலம்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்), காலஞ்சென்ற பெஞ்சமின்(கப்பல் கேப்டன்), மேரி அன்ரனிர்ரா(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறிகரன், யசிகரன், ரதீஸ்கரன், தீபன், பிரியா, தவசினி, கல்பனா, தினேஷ்குமார், ஜீவிதா, தர்சாயினி, தனுசியா, ஜசுவாநிலங்கன், குட்வின்தேவப்பிரியன், ஜோய்ஸ்நிக்சலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பருத்தித்துறையில் உள்ள அவரது மகன் அரியகுமார் இல்லத்தில் பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தினேஸ்குமார்(பேரன்), ஜீவிதா(பேத்தி)
தொடர்புகளுக்கு
அரியகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773059878
பொன்னம்பலம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779333941
அருள்நேசன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919566942502
அரியராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770529447
அரியரஞ்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776306493

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu