திருமதி செல்லையா செல்லம்மா – மரண அறிவித்தல்
மண்ணில் : 16 ஓகஸ்ட் 1929 — விண்ணில் : 1 மே 2015
யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்லம்மா அவர்கள் 01-05-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரி, நடேசன், செல்வரட்ணம்(துரை- ஜெர்மனி), காலஞ்சென்ற மங்களேஸ்வரராணி, செல்வனேஸ்வரி, புஸ்பகாந்தி(சுவிஸ்), செல்வத்தவம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்லையா, நல்லம்மா, காலஞ்சென்ற பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நேசமணி, காலஞ்சென்றவர்களான ஏரம்பு, இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சண்முகவடிவேல் குலநாயகி, வத்சலா(ஜெர்மனி), செல்வநாயகம், சிவரங்கராசா, வரதராஜன்(சுவிஸ்), சிவனேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயானந், பிரசாந், சுவீத்தா, சூர்யா, ஹரிஷ், நிவேதா, அருந்ததி, ஜவகர், கயானா, மதுஷா, லக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
நடேசன் — இலங்கை
தொலைபேசி: +94213737652
செல்வரட்ணம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +499312876392
செல்வனேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94787406082
புஸ்பகாந்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326391681
செல்வத்தவம் — பிரித்தானியா
தொலைபேசி: +442089046697