திரு ஆசையர் நல்லையா(முத்தையா) – மரண அறிவித்தல்




nallaiyaதிரு ஆசையர் நல்லையா(முத்தையா) – மரண அறிவித்தல்

தோற்றம் : 5 செப்ரெம்பர் 1937 — மறைவு : 28 ஏப்ரல் 2015

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கிளிநொச்சி பரந்தன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆசையர் நல்லையா அவர்கள் 28-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசையர், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

தெய்வநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

நபோநிதி(கனடா), குலேபநிதி(கனடா), பரந்தநிதி(கனடா), ராஜநிதி(கனடா), தயாநிதி(இந்தியா), தெய்வபாலன்(ஜெர்மனி), காலஞ்சென்ற மதிபாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவகுரு, கந்தையா, சின்னராசா, சிங்கராசா, தங்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், செந்தில்குமரன்(கனடா), சந்திரராஜா(கனடா), சிவதாஸன்(கனடா), பாஸ்கரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதர்சன்(கனடா), சுதாகரன்(கனடா), ஜர்மினி(கனடா), ஜஷான்(கனடா), ரிஷான்(கனடா), சதுஷன்(கனடா), சானுகா(கனடா), ஆருதி(கனடா), வருணிகா(இந்தியா), பகிர்ஷன்(இந்தியா), ஜெயபிரதா(கனடா), கஜீனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜெனுஷா(கனடா), கஜீத்(கனடா), சயந்தியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீ — கனடா
செல்லிடப்பேசி: +16475052489
குமரன் — கனடா
தொலைபேசி: +14166253345
சந்திரன் — கனடா
தொலைபேசி: +19055540996
– — இலங்கை
தொலைபேசி: +94775315384
செல்லிடப்பேசி: +94776568338

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu