திருமதி நேசமலர் கந்தசாமி – மரண அறிவித்தல்




nesamalarதிருமதி நேசமலர் கந்தசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 செப்ரெம்பர் 1925 — இறப்பு : 30 ஏப்ரல் 2015

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட நேசமலர் கந்தசாமி அவர்கள் 30-04-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், விசாகமுத்து சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி நன்னிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கயிலாயநாதன், கனகராஜா, தனலக்சுமி, சிறிபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசலிங்கம், வடிவேலு, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறிராதா, கமலாதேவி, சிவலிங்கம், தயாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஆச்சிமுத்து, மகேஸ்வரி, காலஞ்சென்ற செல்லம்மா, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சொரூபன் அனிதா, வாசுகி சத்தியநேசன், காலஞ்சென்ற கோபிநாத், தர்சன் தர்சிகா, உதயன், யசிந்தா பாலகுமார், தயானந்தினி கயதீபன், சிவசங்கர், கயாணன், திலக்சி, தனுசியா, அனுசன், சிவானுயன், சிந்துயன், யனுசியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யசிகரன், ரிசாயினி, அரீஸ், ரிஷி, ஸ்வஸ்திகா, கரீஸ், தியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2015 வெள்ளிக்கிழமை அன்று பண்டத்தரிப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சொரூபன்
தொடர்புகளுக்கு
சொரூபன் — கனடா
செல்லிடப்பேசி: +16472443962
வாணி — பிரான்ஸ்
தொலைபேசி: +33954147405
யசிந்தா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4974238758776
கயிலாயநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770452469
கனகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778932094
தனலக்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771522014
சிறிபாலன் — இலங்கை
தொலைபேசி: +94212051672

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu