திருமதி நாகம்மா சபாபதி – மரண அறிவித்தல்
பிறப்பு : 22 மார்ச் 1944 — இறப்பு : 27 ஏப்ரல் 2015
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா சபாபதி அவர்கள் 27-04-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னர், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மதனராஜ், ஜெயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசம்மா, இராசரத்தினம், இராஜேஸ்வரி, சுசிலாதேவி, விசயரத்தினம், செல்வரட்ணம், சந்திரன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தா(சுவிஸ்), ஆனந்தன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஞ்சா(சுவிஸ்), சதீஸ்(சுவிஸ்), சனோஜன்(சுவிஸ்), தர்சன்(வவுனியா), நிஷாந்தன்(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2015 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் சாவகச்சேரி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சபாபதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776687621
ஆனந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776819679
தர்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779302283
வசந்தா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41413200530