திரு கந்தையா கந்தவேள் – மரண அறிவித்தல்
(கணக்காளர்- வீதி அபிவிருத்தி திணைக்களம், நிர்வாக உத்தியோகத்தர்- சிறுவர் நன்நடத்தை திணைக்களம்-வடமாகாண சபை)
பிறப்பு : 3 ஏப்ரல் 1968 — இறப்பு : 28 ஏப்ரல் 2015
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கந்தவேள் அவர்கள் 28-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று கரவெட்டியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமளரஞ்சிதம்(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜதுசிகா, தக்சிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானவேள் அவர்களின் அன்புச் சகோதரரும்,
விவேகானந்தம்(ஜெர்மனி), பாலரஞ்சனி, செல்வரஞ்சனி, சச்சிதானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி வீரக்களி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775968438
நாகராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772113400
விவேகானந்தம்(ராஜன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4925170398860
செல்லிடப்பேசி: +49152103706651