திரு சதாசிவம் செல்வநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 8 யூலை 1946 — இறப்பு : 25 ஏப்ரல் 2015
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி கண்ணன் கோவில் வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் செல்வநாதன் அவர்கள் 25-04-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், இரத்தினம்(கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேபி சறோசா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசா(அவுஸ்திரேலியா), சிந்துஜா, அருணன், கௌசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணநாதன், சரஸ்வதி, பாக்கியலட்சுமி, பஞ்சரத்தினம், பத்மநாதன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், மகாதேவன், சகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவநேசன்(அவுஸ்திரேலியா), சந்திரகாசன்(லண்டன்), லிவிங்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கமலாதேவி, நாகரத்தினம், யோகானந்தசிவம், காலஞ்சென்ற கோபாலசுந்தரம், யோகேஸ்வரி, சாவித்திரி, மதிவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகுமாரி, தரநீஸ்வரன், கியிட்ஷா, ஷபிகா, ஷஜீன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தினுசா, நதீஷ்குமார், மதுஷ்ணன், லசிகலா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுதர்ஷன், சுதாகரன், சுகந்தன், சுசிதரன், சுபாஜினி, திருமால், கோகுலன், லக்சன், நிரோஷன், மிதிலன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 34,
கண்ணன் கோவில் வீதி,
கிளிநகர்,
கிளிநொச்சி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பேபி சறோசா(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774451469
அருணன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447455004701