பெயர் : திருமதி அன்னரத்தினம் நாகேந்திரம்
பிறப்பு :
இறப்பு : 2013-03-27
பிறந்த இடம் : சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம் : அளவெட்டி
பிரசுரித்த திகதி : 2013-03-02
சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அன்னரத்தினம் நாகேந்திரம் கடந்த (27.02.2013) புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற நாகேந்திரம் (Cash office) அன்பு மனைவியும், காலஞ்சென்ற இளையதம்பி (மலாயன் பென்சனியர்) செல்லம்மா தம்பதியரின் இளைய மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம் பொன்னம்மா தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற கனகம்மா, ஞானமணியின் சகோதரியும், தயான் (ஜேர்மனி), ரஞ்சினி, சிவகுமார் (சுவிஸ்) ஆகியோரின் பாசமி தாயும், சரோஜினி (ஜேர்மனி), தவராஜா, செல்வநாஜினி (சுவிஸ்) அன்பு மாமியும், தர்சிகா (ஜேர்மனி), சாயித், டிலான், பிரியன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.03.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – பின்சாயார் வீதி, அளவெட்டி மத்தி. ,