செல்வி மனுவேல்பிள்ளை அன்னமலர் – மரண அறிவித்தல்




annamalarசெல்வி மனுவேல்பிள்ளை அன்னமலர் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியை)

அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1951 — இறைவன் அடியில் : 20 ஏப்ரல் 2015

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை அன்னமலர் அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை(அதிபர்), அருள்மேரி தம்பதிகளின் அன்பு மகளும்,

மேரிசறோஜா(இளைப்பாறிய அதிபர்- நெடுந்தீவு), அருளானந்தம்(திட்டமிடல் ஒருங்கிணைப்பாளர்), மரியநாயகம்(முன்னாள் தபாலதிபர்), சேவியர் தனிநாயகம்(அமெரிக்கா), அன்னபாக்கியம்(பிரதம லிகிதர், உதவி அரசாங்க அதிபர் பணிமனை- நெடுந்தீவு), அன்ரன் திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கணபதிப்பிள்ளை(முன்னாள் திடீர் பரிசோதகர்- இ.போ.சபை), ரஞ்சிதமலர்(வவுனியா), சத்தியசோதி(அமெரிக்கா), வசந்தி(உதவி அரசாங்க அதிபர் பணிமனை- கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்சினி(ஆசிரியை), ஜெகதீபன்(பிரித்தானியா), நவதீபன்(பிரித்தானியா), ஜனாதீபன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- கிளிநொச்சி), துஷ்யந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

கிரிசாந்தினி(அமெரிக்கா), நிசாந்தன்(கணக்காளர், துபாய்), துஷ்யந்தன்(மருத்துவர்), யூட் நிறோஜன்(உதவி பொறியியலாளர்- வவுனியா), அருணன்(அமெரிக்கா), வில்சன்(பிரித்தானியா), ரமணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

ரிஷிகாந், கௌசிகாந் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருளானந்தம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772055393
மரியநாயகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775589106
மேரிசறோஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774286023
சேவியர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776252393
சேவியர் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +16319401695
அன்னபாக்கியம்(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779735679
அன்ரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778446224

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu