பண்டிதர் வினாசித்தம்பி வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்




veluppilaaiபண்டிதர் வினாசித்தம்பி வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்

இறப்பு : 16 ஏப்ரல் 2015

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பண்டிதர் வினாசித்தம்பி வேலுப்பிள்ளை அவர்கள் 16-04-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னப்பிளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மலர்விழி(லண்டன்), பாண்டியன்(இலங்கை), செந்தாமரை(இலங்கை), சண்டிகா(இலங்கை), தயாளன்(லண்டன்), யோகசுதன்(இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தகுமார், கைலயங்கிரிவாசர், செல்வராஜா, காலஞ்சென்ற மோகனசிறீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோபிதன், சொரூபன், கௌரிசங்கர், தர்சிகா, பிருந்தா, பிரியா, கிருபாகிரி, மதுரகீதன், ஓவியரூபி, இசைப்பிரியா, தசலோஜன், வியாபகி, தசலோஜினி, பவனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மலர்விழி நந்தகுமார்
தொடர்புகளுக்கு
வேலுப்பிள்ளை தயாளன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447478683713
வேலுப்பிள்ளை பாண்டியன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774158754
சண்டிகா செல்வராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779264049
மலர்விழி நந்தகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447449549593

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu