திருமதி எலிசபேத் ஞானதீபம் அருட்பிரகாசம் – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய ஆசிரியை ஏழாலை வடக்கு அமெரிக்கன் மிஷ்ஷன் பாடசாலை)
தோற்றம் : 30 ஏப்ரல் 1931 — மறைவு : 11 ஏப்ரல் 2015
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கை வதிவிடமாகவும், டென்மார்க் Vejle ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட எலிசபேத் ஞானதீபம் அருட்பிரகாசம் அவர்கள் 11-04-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அன்னதானம், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருட்பிரகாசம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிறிஸ்ரி அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், தங்கமலர், குணரட்ணம், தேவதாசன், மற்றும் பாலரட்ணம்(இளைப்பாறிய உப அதிபர் றிபேக் கல்லூரி- சாவகச்சேரி, அவுஸ்திரேலியா), யோகமலர்(இளைப்பாறிய ஆசிரியை- திருகோணமலை), அரசரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியர்- மாலைதீவு, அவுஸ்திரேலியா), ஜெயரட்ணம்(இளைப்பாறிய நில அளவை அதிகாரி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
அபித்தா, கிறிஸ்தா, பிரித்திக்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 18/04/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Sct. Pouls Kirke(Metodistkirken), Vissingsgade 15A, 7100 Vejle, Denmark
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 18/04/2015, 12:00 பி.ப
முகவரி: Nordre Kirkegård, Havelodden 4, 7100 Vejle, Denmark
தொடர்புகளுக்கு
கிறிஸ்ரி(மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4548442887
செல்லிடப்பேசி: +4527286385