திருமதி சுப்பிரமணியம் சிவனேஸ்வரி – மரண அறிவித்தல்
தோற்றம் : 10 நவம்பர் 1938 — மறைவு : 11 ஏப்ரல் 2015
யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவனேஸ்வரி அவர்கள் 11-04-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம்(மாஸ்ரர், ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன்(பிரான்ஸ்), சுகந்தி(லண்டன்), சுபாஜினி(லண்டன்), சுகுமாரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பூபதியம்மா, காலஞ்சென்ற செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தருமலிங்கம், பத்மநாதன், மகேஸ்வரி, காலஞ்சென்ற கோணேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிர்மலாஆனந்தி, கனகலிங்கம், சௌந்தராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுமித்திரன், சுதர்சன், சுவேதா, சுஜிதன், சுஜீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்லைபிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
தொலைபேசி: +94213206028
சிவபாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609436513
சுகுமாரன் — கனடா
செல்லிடப்பேசி: +14162781430