திரு கதிரவேலு தயாநந்தன் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 19 செப்ரெம்பர் 1966 — ஆண்டவன் அடியில் : 11 ஏப்ரல் 2015
யாழ். உடுவில் அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Castel Goffredo வை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தயாநந்தன் அவர்கள் 11-04-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு ஜெகசோதி(கொழும்பு) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சபாநாயகம், இராசலட்சுமி(ராணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகா, பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயா(கொழும்பு), சுயாதா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தராஜா(கொழும்பு), சிறீதரன்(கொழும்பு), மதிவதனி(கனடா), விஜயநந்தினி(கனடா), ரவிச்சந்திரன்(இத்தாலி), தமயந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன்(கனடா), சுந்தரமூர்த்தி(கனடா), நந்தன்(லண்டன்), சயந்தா(இத்தாலி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 13-04-2015 திங்கட்கிழமை அன்று Castel Goffredo, Mantua, Italy எனும் இடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இத்தாலி
தொலைபேசி: +390376770463
ரவி — இத்தாலி
தொலைபேசி: +390376771477
ராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442085503603
தயா — இலங்கை
தொலைபேசி: +94112507003
சுயாதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94714977009
மாலா — பிரித்தானியா
தொலைபேசி: +442088421717
தேவராஜா — பிரித்தானியா
தொலைபேசி: +441293561883
மூர்த்தி — கனடா
தொலைபேசி: +14162936759