திரு முருகன் அருமைத்துரை(குட்டி) – மரண அறிவித்தல்




arumaithuraiதிரு முருகன் அருமைத்துரை(குட்டி) – மரண அறிவித்தல்

இறப்பு : 8 ஏப்ரல் 2015

யாழ். நவிண்டில் குஞ்சர் வளவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகன் அருமைத்துரை அவர்கள் 08-04-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகன், மைலி தம்பதிகளின் அன்பு மகனும்,

புவனேஸ்வரி(பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,

தவச்செல்வன்(இலங்கை), கவிதா(இலங்கை), ரஜீந்தன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேந்திரன்(இலங்கை), ஜெகதாம்பிகை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னகண்டு, கமலேஸ்வரி, ஸ்வேதிகா, சர்வீனா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94715478954

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu