திரு ஆரோக்கியநாதர் சவுந்தரநாயகம் யேசானந்தன் ரகுவேந்திரன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 25 டிசெம்பர் 1954 — இறப்பு : 8 ஏப்ரல் 2015
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆரோக்கியநாதர் சவுந்தரநாயகம் யேசானந்தன் ரகுவேந்திரன் அவர்கள் 08-04-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆரோக்கியநாதர் சவுந்தரநாயகம்(ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத தலைமை பாதுகாவலர்) ஆனந்தராணி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,
மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,
யூலியானா(வரவேற்பாளர்- இத்தாலி) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிறிரூபசவுந்தரி(லண்டன்), ரவீந்திரன்(இத்தாலி), றனேந்திரன்(லண்டன்), அமலா(நடன ஆசிரியை- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் மறைவிற்க்காக 11-04-2015 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் ஏழாலை கிழக்கு புனித இசிதோர் தேவாலயத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஏழாலை கிழக்கு,
ஏழாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 11/04/2015, 03:00 பி.ப
முகவரி: Via Rimembranze, 20091 Bresso Milano, Italy
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 11/04/2015, 04:00 பி.ப
முகவரி: Via Rimembranze, 20091 Bresso Milano, Italy
தொடர்புகளுக்கு
— — இலங்கை
தொலைபேசி: +94212059435
செல்லிடப்பேசி: +94774308522
ரவி — இத்தாலி
தொலைபேசி: +390239446091
றனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447717002746
அமலா — ஜெர்மனி
தொலைபேசி: +491634681036