பெயர் : திருமதி கலாவதி அதிஷ்டரட்ணம்
பிறப்பு :
இறப்பு : 2013-02-24
பிறந்த இடம் : நவாலி
வாழ்ந்த இடம் : நவாலி
பிரசுரித்த திகதி : 2013-02-25
நவாலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கலாவதி அதிஷ்டரட்ணம் நேற்று (24.02.2013) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அதிஷ்டரட்ணத்தின் (பொபி) அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான குழந்தைவேலு மீனாம்பிகை தம்பதியரின் அன்பு மகளும், குலரட்ணம், குலேந்திரன், வித்தியா, ரவீந்திரன், உஷா, சித்ரா, ரூபேந்திரன், யமுனா, கங்கா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.02.2013) திங்கட்கிழமை முதலியார் மகேசன் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பி.ப. 4 மணியளவில் நவாலி கரியம்பிட்டி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – முதலியார் மகேசன் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய். ,